உளவு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் வடகொரியா

Date:

எதிரிகளைக் கண்காணிப்பதற்கான உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது மகளுடன் அந்நாட்டு விண்வெளி மேம்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளதாகக் கூறினார்.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இதுபோன்ற உளவு செயற்கைக்கோள்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், புதிதாக வடிவமைத்துள்ள செயற்கைக்கோளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தும்படி கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...