ஐ சி சி தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாமில் மேலதிகமாக மூவர் இணைக்கப்பட்டனர்

Date:

சிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான இலங்கை குழாத்தில் 3 மேலதிக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நிறைவடைந்த தென்னாபிரிக்க A அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பிரகாசித்த வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்க, சுழல் பந்துவீச்சாளர்களான துனித் வெல்லாலகே மற்றும் சஹான் ஆராச்சிகே ஆகியோர் இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...