கட்டுநாயக்க – கோட்டை தனியார் சொகுசு பஸ் வேலைநிறுத்தம் கைவிடல்

Date:

கட்டுநாயக்க – கோட்டை 187 சொகுசு தனியார் பஸ்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து இன்று (29) காலை முதல் பஸ்கள் வழமை போன்று இயங்கும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கம்பஹா மாவட்டத் தலைவர் லம்பேர்ட் மதுரகே தெரிவித்தார்.

கடந்த 26 ஆம் திகதி. ஆரம்பமான பஸ் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்புக்கு காரணமான வீதிப் பிரச்சினை தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக பஸ் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...