நித்திரைக்கு சென்ற பெண் ஆற்றில் சடலமாக மீட்பு!

Date:

நோர்வூட் – சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் உள்ள 56 வயதுடைய குமரேசன் தனலெட்சுமி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் கெசல்கமுவ ஓயாவில் இன்று 18) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

இது குறித்து நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,

 

இன்று காலை உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், நோர்வூட் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ள நிலையில், சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...