நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாபெரும் நடன போட்டி

Date:

பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பொருநை நடனப் போட்டி (பரதநாட்டியம் &கிராமிய நடன போட்டிகள் )நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது.

போட்டிகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி துவங்கி வைத்தார். பரதம், மற்றும் கிராமிய நடனம் (நாட்டுப்புற கலை)போன்ற நடனங்களை முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஐந்து வயது முதல் இருபது வயது வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியின் நடுவர்களாக கலா ரத்தினம் சிவகாமி, கலை வளர்மணி கல்யாணி ,சுப துர்கா நெல்லையப்பன், கலை ஆசிரியை சொர்ணம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பேராசிரியை பிரியதர்ஷினி ஆகியோர் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் தமிழ் புத்தாண்டு அன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வில் வழங்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...