பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Date:

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்கள் கடந்த நான்கு தினங்களாக பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.

சுகயீன விடுமுறை கொடுப்பனவிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு கோரியே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பணியாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றதால் இன்று பணிப்புறக்கணிப்பினை கைவிட்டு சேவைக்கு திரும்பியதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...