மரம் முறிந்து வீழ்ந்ததால் மலையக தொடரூந்து சேவைக்கு பாதிப்பு!

Date:

ஹப்புத்தளைக்கும் – ஹிதல்கஸ்கின்னவுக்கும் இடையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மலையக தொடரூந்து சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து பதுளைக்கு பயணித்த தொடரூந்து குட்சைட் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அஞ்சல் தொடரூந்து சேவையும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...