வங்கியில் புகுந்து துப்பாக்கி சூடு – 5 பேர் பலி

Date:

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அமெரிக்கா: வங்கியில் புகுந்து துப்பாக்கிச் சூட்டில் – 5 பேர் பலி லூயிஸ் வில்லி நகரின் கிழக்கு முதன்மை சாலையில் ‘ஓல்டு நேஷனல் வங்கி’ கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் அங்கிருந்த பலர் காயம் அடைந்தனர்.

இறுதியாக கிடைத்த தகவலின்படி இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் நபரும் இறந்து விட்டார். அந்த பகுதி போலீசார் இதுகுறித்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டு, அந்த பகுதியின் வழியாக செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரித்து உள்ளனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...