ஹோமாகமவில் துப்பாக்கி சூட்டு.

Date:

ஹோமாகம – மாஒல்கொட பேரூந்து சாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம், பாதாள உலகக் குழுவின் செயற்பாடு என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனித கொலைகள், பல்வேறு குற்றச் செயல்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக கூறப்படும் அத்துருகிரிய லடியா என்பவருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரின் உத்தரவுக்கு அமைய அத்துருகிரிய ஜெரம் என்பவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நேற்றிரவு 8 மணியளவில் ஹோமாகம – மாஒல்கொட ரணசிங்க மாவத்தை பகுதியிலுள்ள பேரூந்து சாலையில் உந்துருளியில் சென்ற இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...