இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஷேனுகா

Date:

இந்தியாவுக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ஷேனுகா செனவிரத்னவை (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் .

வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான ஷேனுகா தற்போது ஜனாதிபதி செயலகத்தின் வெளிநாட்டு ஊடகங்கள் தொடர்பான பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வரும் மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...