உலக ரக்பி போட்டியிலிருந்து இங்கிலாந்து கப்டன் இடைநீக்கம்

Date:

சிவப்பு அட்டை காட்டப்பட்ட இங்கிலாந்து கப்டன் ஓவன் ஃபாரெல் உலகக் கிண்ண ரக்பி போட்டியின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று நேற்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆர்ஜென்ரீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் ஃபாரெல் விளையாட மாட்டார்.இந்த மாதம் அயர்லாந்து பிஜி ஆகியவற்றுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் அவர் தடை செய்யப்பட்டுள்ளார்.

ஃபாரெல் கடந்த காலத்தில் பலமுறை இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...