கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை 15ஆம் திகதி ஆரம்பம்

Date:

வடக்கு ரயில் சேவை அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையிலான பாதை நவீனமயப்படுத்தப்பட்டதன் பின்னர், சுமார் ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கொழும்புக்கும்காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (13) காலை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து அனுராதபுரம் தொடக்கம் வவுனியா வரை நவீனமயப்படுத்தப்பட்ட பாதையை அவதானிப்பதற்காக விசேட ரயில் பயணத்தை மேற்கொண்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...