தாக்கியவர்களுக்கு நன்றி கூறிய பூரன்

Date:

மேற்கு இந்தியா – இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ரி 20 தொடரை 3-2 என்ற கணக்கில் மேற்குஇந்தியா கைப்பற்றியது. இந்த தொடரின் தொடர் நாயகன் விருதை பெற்ற நிக்கோலஸ் பூரன் , இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் ,கிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து ஒரு போட்டோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் அடிவயிற்றில் வாங்கிய காயங்களின் படத்தையும், நான் ஸ்ட்ரைக்கர் முனையில் நின்றபோது பிராண்டன் கிங் அடித்த ஷாட் பூரனின் இடது முன்கையைத் தாக்கியது. அந்த தழும்பையையும் காட்டி இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...