வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் பலி

Date:

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் தென்மேற்கே இவான்ஸ் தெருவில் வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.

 

இந்த பகுதி அருகே 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நுழைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மற்ற 2 பேரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அவர்கள் இருவரில் ஒருவரும் கைத்துப்பாக்கியை எடுத்து பதிலுக்கு சுட்டுள்ளார்.

 

இதனை பார்த்த அந்த தெருவில் இருந்த மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

 

இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

குறித்த துப்பாக்கி சூட்டிற்கான பின்னணி பற்றி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...