வெற்றி பாதையில் இந்தியாவின் சந்திரயான் 3: நிலவில் கால்பதித்த பிரக்யான் ரோவர்

Date:

சந்திரயான் 3-யின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி உள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவ பகுதியில் இந்திய நேரப்படி மாலை 6.04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14ம் திகதி சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

 

நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக இந்தியா தனது சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பில் எழுந்த தூசி துகள்கள் அடங்கிய பிறகே விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தரையிறங்கி கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பிறகு தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமான நிலவின் மேற்பரப்பில் இறங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக்...

கங்குவா தீபாவளிக்கு வெளியாகிறதா?

தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில்...