2023 ஆசிய கிண்ண போட்டத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் 4 ஆவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ளது.
அதன்படி, போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடலில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்ற இந்தியா அணி 6 ஓவர்கள் முடிவில் 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.