இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு வர்ண தொப்பி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஐபில் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவருக்கு ஊதா நிற தொப்பி மற்றும் அதிக ஓட்டங்கள் குவிப்பவருக்கு செம்மஞ்சள் (ஆரஞ்சு தொப்பி) நிற தொப்பியும் பயன்படுத்தப்படுவதை போன்று, இலங்கை அணியில் சிறந்த களத்தடுப்பு வீரருக்கு செம்மஞ்சள் நிற தொப்பி வழங்குவதற்கு புதிய நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
அதற்கமைய நேற்றைக்கு முன்தினம் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியின் போது சிறப்பாக களத்தடுப்பில் ஈடுப்பட்ட சரித் அசலங்கவிற்கு இந்த புதிய தொப்பி மற்றும் நாணயம் பரிசளிக்கப்பட்டுள்ளது.
Charith Asalanka was awarded the 'Orange Cap and the Coin' by the team for his excellent fielding efforts. 🧢🪙
This is a new initiative of the team management to encourage players to perform at the highest level. Starting the new initiative Upul Chandana, the team's fielding… pic.twitter.com/DDUUw1kWCK
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) March 5, 2024