130 வருடப் பழமை வாய்ந்த அஞ்சல் கட்டிடம் தொடர்பில் விஜித ஹேரத்தின் அறிவிப்பு!

Date:

130 வருடப் பழமை வாய்ந்த நுவரெலியா நகரில் உள்ள அஞ்சல் கட்டிடம், அஞ்சல் திணைக்களத்தினால் மாத்திரம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அந்த கட்டிடத்தைத் தனியார் விருந்தகம் ஒன்றாகப் பயன்படுத்துவதற்குக் கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலதரப்பினர் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த கட்டிடத்தைத் தொடர்ந்தும் அஞ்சல் திணைக்களமே பயன்படுத்தும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....