சபாநாயகரின் கலாநிதிப் பட்டம் தொடர்பில் ஆஷு மாரசிங்க வௌிப்படுத்திய விடயம்

Date:

சபாநாயகர் அசோக ரன்வல குறிப்பிடுவதைப் போன்று அவர் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க இன்று (11) இணையத்தளத்தில் சோதனை மேற்கொண்டார்.

ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்தில் சபாநாயகர் அசோக ரன்வல கலாநிதி பட்டம் பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதன் தகவல்களைத் தேடுவதற்காக பேராசிரியர் ஆஷு மாரசிங்க இன்று ஊடகங்களுக்கு முன்பாக மேற்படி பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு சபாநாயகரின் பெயரைக் பதவு செய்து, குறித்த பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் தேடுதல் மேற்கொண்ட நிலையில், அது தொடர்பில் தரவு அமைப்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, தனது கலாநிதி பட்டத்தின் நம்பகத்தன்மை தொடர்பான தகவல்களை சபாநாயகர் அசோக ரன்வல முன்வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....