சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கான பரிசுத் தொகை அறிவிப்பு !

Date:

2025 ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ண இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பியன்ஸ் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி இந்திய ரூபாய்களை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு 3 கோடி ரூபாவும் துணை பயிற்சி ஊழியர்களுக்கு 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என அந்த சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் அதிக முறை வெற்றிபெற்ற அணி என்ற சாதனையை இந்தியா அணி பெற்றுள்ளது.

கடந்த 2002 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....