சண்டை பயிற்சியாளர்களுக்காக நடிகர் செய்த நெகிழ்ச்சியான செயல்

Date:

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் முக்கியமான சண்டைக் காட்சி ஒன்றின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.

இவரது இறப்பு திரையுலகை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இவர் உயிரிழந்ததையடுத்து பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 650 சண்டை பயிற்சியாளர்களுக்கு காப்புறுதி திட்டத்தை செய்து கொடுத்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், சண்டை பயிற்சியாளர்களுக்கு விபத்துக்கள் நேரிடும் பட்சத்தில் 5.5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சைக்காக இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....