அதிகாலை தாக்கிய சூறாவளி – 4 பேர் பலி

Date:

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர சூறாவளி தாக்கியது. பொலிங்கர் நகரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சூறாவளி தாக்கியது. இதில், பல வீடுகள் தேசமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சூறாவளியில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடந்த சில நாட்களுக்கு முன் டெலிவெர் பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 32 பேரும், மிசிசிபி டெல்டா பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 26 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...