உயிருக்கு போராடும் இத்தாலி மாஜி பிரதமர்

Date:

புற்றுநோய் தாக்கியதில் இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வையே பெர்லூஸ்கானி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தாலி முன்னாள் பிரதமரும், போர்சா இட்டலியா கட்சியின் தலைவருமான சில்வையோ பெர்லூஸ்கானி ,86, 2008 முதல் 2011 வரை இத்தாலி பிரதமராக இருந்தார்.

கடந்த 2021-ல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து  ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்து கண்டறியப்பட்டடது.
கடந்தசில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மிலன் நகரில் உள்ள சான் ரபேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் ஐ.சி.யூ  தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாகிஸ்தானில் ரயில் விபத்து !

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதியதில் நேற்று (24)...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...