பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Date:

பண்டிகை காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை, இதுவரை ஆயிரத்து 300 சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களின் விலை குறிப்பிடப்படாமை, அதிக விலைக்கு விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில், விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பண்டிகை காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை தவிர்ப்பதற்காக விசேட கண்காணிப்பு இடம்பெறுவதாக அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நுகர்வோர் வழங்க 0112 18 22 50 அல்லது 0112 18 22 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் சுஜீவ அக்குரன்திலக்க தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....