நேபாள சிகரத்தில் மாயமான மலையேற்ற வீரப்பெண் உயிருடன் மீட்பு!

Date:

மலையேறுவதை சிலர் தனது வழக்கமாக வைத்துள்ளனர். அதற்காக சில கற்கை மையங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு பயிற்சியெடுத்து பலர் மலையேறி சாதனை படைக்கின்றனர்.

அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதான பல்ஜீத் கவுர் என்பவர் உலகில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களில் நேபாளத்தில் அமைந்துள்ள அன்னப்பூர்னா சிகரத்தில் தனியாக ஏறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, 8,091 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலையில் இருந்து அவர் இறங்க தொடங்கியுள்ள நிலையில் அவர் அடைய வேண்டிய முகாமுக்கு செல்லவில்லை. திடீரென மாயமாகியுள்ளார்.

அதைதொடர்ந்து, ஹெலிகாப்டர்கள் மூலம் அவரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டது. வானிலை மாற்றம் காரணமாக பணிகளும் தடைப்பெற்றன.

நேற்று அதிகாலை ரேடியோ அலைவரிசை மூலம் உடனடி உதவிக் கோறி அழைத்துள்ளார்.

அதை தொடர்ந்து தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவர் மீண்டும் உயிருன் மீட்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....