கொழும்பு, புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை!

Date:

கொழும்பின் பல பகுதிகளிலும், அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோட் உப மின்நிலையம் மற்றும் மருதானையில் உள்ள 220 கிலோ வோட் உப மின்நிலையம் என்பன திடீரென செயலிழந்தமையினால் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 ஆகிய பகுதிகளிலும், கொலன்னாவை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...