அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது

Date:

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை வைத்தார். அதிமுக பொதுச்செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கில் இடைக்கால உத்தாவு பிறப்பிக்க ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 8-ம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு. அதிமுக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வழக்கில் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷான்[ Nissan ] கார் நிறுவனத்தின் புதிய தீர்மானம்

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான நிஷான், மின்சார கார் உற்பத்தியை...

மனைவி கொலை கணவருக்கு மரண தண்டனை !

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை...

ஹசரங்கவுக்கு பதில் துஷான் ஹேமந்த

வனிந்து ஹசரங்க காயத்தில் இருந்து மீண்டு வருவதால் ஐசிசி கிரிக்கெட் உலகக்...

உக்ரைன் தாக்குதலில் ரஷிய கடற்படை தளபதி கொல்லப்பட்டாரா? பரபரப்பு தகவல்கள்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் தொடங்கி 1½ ஆண்டுகளை தாண்டிவிட்டது. ஆனாலும்...