“கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறினேன்”

Date:

பிரபல ஆபாச நடிகை கர்ட்னி டில்லியா (35). இவர் உண்மையில் முன்னாள் ஆசிரியை. ஆசிரியர் தொழில் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படுகிறது, ஆனால் இப்போது கர்ட்னி டில்லியா தனது தொழிலை விட்டுவிட்டு எப்படி ஆபாச நட்சத்திரமாக மாறினார் என்று கூறி உள்ளார். அது இப்போது வைரலாகியுள்ளது.

ஒரு காலத்தில் ஆசிரியையாகவும், மாணவர்களுக்கு அறிவியல் பாடம் சொல்லிக் கொடுத்ததாகவும், தற்போது ஆபாச நட்சத்திரமாகிவிட்டதாகவும் கூறி உள்ளார். இதைக் கேட்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள முன்னாள் ஆசிரியையான கர்ட்னி டில்லியா, மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அவருக்கு 25000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர்.

தான் ஆபாச நட்சத்திரமாவதற்குக் கடவுள்தான் காரணம்! என்று கோர்ட்னி டில்லியா கூறி உள்ளார். ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தைப் கொண்டுள்ள கர்ட்னி டிலியா மாதத்திற்கு 40 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பாதிக்கிறார்! 36 வயதான கோர்ட்னி டில்லியா நான்கு குழந்தையின் தாயும் ஆவார்.அவரின் இந்த தொழிலுக்கு கணவரின் முழு ஒத்துழைப்பும் இருக்கிறது.

இந்த தொழிலில் அதிகப் புகழும் பணமும் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம்.

அது ஒரு கனவு. நான் அப்போது ஆசிரியையாக இருந்தேன், ஆனால் கடவுள் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறச் சொன்னார்.

இன்று அவனது விருப்பப்படி இந்தத் தொழிலில் ஈடுபட்டு முழு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

நான் கடவுளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடவுள் உலகளாவியவர், எனவே கடவுளுடன் இணைவதற்கும், கடவுளின் செய்திகளைப் பெறுவதற்கும், கடவுள் யார் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், கடவுளுடனான எனது உறவு என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் எனக்கு எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை.

வயது வந்தோருக்கான டேட்டிங் தளத்தைத் தொடங்கிய பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் என்னை மிகவும் கவர்ந்தனர். நான் இருபாலினத்தவர் என்று கண்டுபிடித்தேன். இது எனக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக மாறியது என கூறி உள்ளார்.

 

 

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்கள் அணி அசத்தல்..!

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது....

3-வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு...

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர்...

5 புதிய பதில் அமைச்சர்கள் நியமனம்

  ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் 5 புதிய பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   ஜனாதிபதி...