பின்லாந்தில் திடீரென இடிந்து விழுந்த பாலம்

Date:

பின்லாந்து நாட்டில் தலைநகர் ஹெல்சின்கிக்கு வெளியே, எஸ்பூ என்ற நகர பகுதியில் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்த பாலம் இன்று திடீரென்று இடிந்து விழுந்து உள்ளது.

இதில், சுற்றுலா சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவர்கள் உள்பட 27 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த மீட்பு பணியாளர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர்.

எனினும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எதுவும் இல்லை என ஹெல்சின்கி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த பகுதியில் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது.

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...