போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான வாலிபருக்கு தூக்கு

Date:

போதைப்பொருள் கடத்தல் என்பது சில நாடுகளில் மிகப்பெரிய குற்றமாக கருதப்படுகிறது. அதில் சிங்கப்பூரும் ஒன்றாகும். அங்கு 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 1.5 கிலோ கஞ்சா கடத்திய 35 வயது வாலிபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதனை சிங்கப்பூர் கோர்ட்டு நிராகரித்தது. இதனையடுத்து அந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் 26-ம் திகதி தமிழகத்தை சேர்ந்த சுப்பையா என்பவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்குள் அங்கு மற்றொரு வாலிபர் தூக்கிலிடப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...