சுவிட்சர்லாந்தில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு செய்தி

Date:

சுவிட்சர்லாந்து முழுவதும், வீட்டு வாடகைகள் உயர இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள வாடகை வீடுகளில் வசிப்போர் தயாராக இருக்குமாறும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

அதற்குக் காரணம், அதிகரித்துவரும் வட்டி வீதங்கள். பெடரல் வீட்டு வசதி அலுவலகம், ‘reference interest rate’ என்னும் ஒரு வட்டி வீதத்தை நிர்ணயிக்கிறது. அதன் அடிப்படையில்தான் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகைகளை நிர்ணயிக்கிறார்கள்.

தற்போது, இந்த வட்டி வீதம் 1.25 சதவிகிதமாக உள்ளது. ஆனால், அது 1.5 சதவிகிதமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி வட்டி வீதம் 1.5 சதவிகிதமாக உயரும் பட்சத்தில், வீட்டு வாடகைகள் சுமார் 3 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பொதுவாக, வீட்டு வாடகை உயர்வு அக்டோபர் மாதத்தில் அமுலுக்கு வரும் என்பதால், வரும் அக்டோபரில் வீட்டு வாடகைகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...