இருவருக்கு குரங்கம்மை தொற்று!

Date:

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த இருவர் குரங்கம்மை தொற்றுக்கு இலக்கான நிலையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

நாடு திரும்பிய தாய் மற்றும் மகளே இவ்வாறு குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்களுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்கள் தற்போது தொற்று நோய் வைத்தியசாலையில் (IDH) சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...