புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்தது கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Date:

நாட்டில் துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது.

இதன்படி, 29ஆம் திகதி அன்று ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளவாசல் தீர்மானித்துள்ளது.

இன்றைய மஹ்ரிப் தொழுகையின் பின்னர், தலைப்பிறையை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவினால் கூட்டப்பட்டது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...