டைட்டானிக் கப்பலை பார்வையிடச்சென்ற சுற்றுலா பயணிகள் நீர்மூழ்கி கப்பலை காணவில்லை

Date:

கனடாவின் தென்கிழக்கு கடற்பகுதியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீர்மூழ்கி கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கனடா மற்றும் அமெரிக்கா கப்பல்கள் மற்றும் விமானங்கள் என்பன தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

குறித்த கப்பலில் பணியாளர் ஒருவரும் நான்கு சுற்றுலா பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் குறித்த நீர்மூழ்கி கப்பலுடனான தொடர்பு துண்டிப்படையும் போது அது கடலுக்கு அடியில் இருந்ததா? அல்லது மேலாக இருந்ததா? என்ற தகவல் வெளியாகவில்லை.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தற்போது பெரும் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.   வரலாறு காணாத விலைவாசி...

இருத நோய் உயிரிழப்பு அதிகரிப்பு !

இதய நோய்களினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக...

6 காட்டு யானைகள் பலி!

நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு...

தனுஷ்கவுக்கு மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு?

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு விதிக்கப்பட்ட தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது...