இலங்கை கிரிக்கெட் அணியில் புதிய தொப்பி

Date:

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிதாக ஒரு வர்ண தொப்பி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஐபில் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவருக்கு ஊதா நிற தொப்பி மற்றும் அதிக ஓட்டங்கள் குவிப்பவருக்கு செம்மஞ்சள் (ஆரஞ்சு தொப்பி) நிற தொப்பியும் பயன்படுத்தப்படுவதை போன்று, இலங்கை அணியில் சிறந்த களத்தடுப்பு வீரருக்கு செம்மஞ்சள் நிற தொப்பி வழங்குவதற்கு புதிய நிர்வாக குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய நேற்றைக்கு முன்தினம் பங்களாதேஷ் அணியுடனான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியின் போது சிறப்பாக களத்தடுப்பில் ஈடுப்பட்ட சரித் அசலங்கவிற்கு இந்த புதிய தொப்பி மற்றும் நாணயம் பரிசளிக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...