2023 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலைத் தவணை நாளை திங்கட்கிழமை 27 ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்றுள்ள தனியார் பாடசாலைகள்,...
எதிர்காலத்தில் பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.
எதிர்வரும் புத்தாண்டு...
மண்சரிவு அனர்த்தம் காரணமாக, பண்டாரவளை பூனாகலை கபரகலை மற்றும் மக்கள்தெனிய பகுதியில் 142 குடும்பங்கள் நிர்க்கதியாகி உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அந்தக் குடும்பங்களுக்கு, காணியை ஒதுக்கி, மிக விரைவாக வீடுகளை...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம்...
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றம்...