மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (ஜூன் 17) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் மி.மீ. 50 வரையிலான...
பிரெஞ்சு குடியரசுக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை திட்டத்திற்கு தொடர்புடைய பிரெஞ்சு குடியரசுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு...
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் இராணுவ நிலைமை காரணமாக, லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம், தற்போதைய இராணுவ நிலைமை குறித்து விழிப்புடன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானத்தோடு புதிய முடிவுகளை எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில்...
நெடுந்தீவு பிரதான வீதியில் இலங்கை வங்கி கிளை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த பரணாந்து சகாயதேவதாஸ் (வயது 59)...