News Desk

2447 POSTS

Exclusive articles:

சுரேஷ் பாய் உட்பட 6 பேர் கைது

சிங்கள புத்தாண்டு தினத்தன்று மருதானை டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி வெட்டிய குற்றச்சாட்டில் பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த சுரேஷ் பாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். கைது...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

அலவத்துகொட பகுதியில் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 43 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். புகைப்பட நிலையத்தின் கனிணி உதவியுடன் இந்த நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில்,...

’தண்ணீர் மீது நடக்கும் அதிசய மூதாட்டி’

கடந்த சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகத் தொடங்கியது. பெண் ஒருவர் ஆற்றின் மேல் நடந்து செல்வது போல் அந்த வீடியோவில் இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள தில்வாரா...

IMF ஒப்பந்தம் மீதான விவாதத்துக்கு திகதிகள் நிர்ணயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

இலங்கையில் அதிகூடிய மின்சார தேவை

அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53...

Breaking

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....

லெபனானில் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்..!

இஸ்ரேல் லெபனான் இடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு...
spot_imgspot_img