சிங்கள புத்தாண்டு தினத்தன்று மருதானை டெக்னிக்கல் சந்தியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரை தாக்கி வெட்டிய குற்றச்சாட்டில் பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த சுரேஷ் பாய் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது...
அலவத்துகொட பகுதியில் 5 ஆயிரம் ரூபா பெறுமதியான 43 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகைப்பட நிலையத்தின் கனிணி உதவியுடன் இந்த நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில்,...
கடந்த சனிக்கிழமையன்று சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகத் தொடங்கியது. பெண் ஒருவர் ஆற்றின் மேல் நடந்து செல்வது போல் அந்த வீடியோவில் இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள தில்வாரா...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான நாடாளுமன்ற விவாதத்துக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும்...
அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53...