பதுளை கும்பல்வெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
எரிபொருள் ஊர்தி ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரத்தில் அமைந்திருந்த உணவகம் மற்றும் வீடுகள்...
இலங்கை ரக்பி சம்மேளனத்திற்கு மீண்டும் ஆசிய ரக்பியின் முழு அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
01 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்வது தொடர்பான இலங்கை விளையாட்டு அமைச்சின் உறுதிப்படுத்தலைக் கருத்தில் கொண்டு...
மன்னார் - இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவினருடன் இணைந்து மன்னார் சிலாவத்துறை பகுதியில் இன்று 13 அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று 11 காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
சீமெந்து ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில்...
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை...