ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதி செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2021ல் 12,231 வீடுகள் கட்டும் பணி...
எப்போதும் இளமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று எல்லோரும் கனவு காண்கிறார்கள். அதற்கு நீங்கள் 'ஹன்சா பள்ளத்தாக்கில்' பிறந்திருந்தால் உங்கள் கனவும் நனவாகும். ஆனால் அது பாகிஸ்தானில் உள்ளது.
இந்த பள்ளத்தாக்கின் மலைகளின் அழகைக்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியோவில் உள்ள தனியார் கிளப் ஒன்றுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை பெண்கள் அரைகுறை ஆடையில் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்தும், அடித்தும் சண்டையில் ஈடுபட்டனர்.
இது குறித்த...
சுதந்திர தீவு நாடான தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என உரிமை கொண்டாடும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், தைவான் அமெரிக்காவுடனான நட்புறவை வளர்த்துக் கொள்ள...