அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பரிசோதனையின் போது மனித நலனுக்கு ஏற்புடையதல்லாத மற்றும் சுகாதார நெறிமுறைகளை...
சீனாவில் கோடைக்காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலைநகர் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெயிலில் தவித்து வருகிறார்கள்.
குறிப்பாக சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் வெயில்...
நாடு முழுவதும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட 20 காட்டு யானைகளுக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிகிச்சை பெற்று வரும் காட்டு யானைகளில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூட்டுக்...
ஈரானின் கடல் எல்லை பகுதிக்குள் அமெரிக்க போர் கப்பல் அத்துமீறி நுழைந்தது என கூறப்படுகிறது. இது சர்வதேச விதிமீறல் என ஈரான் தெரிவித்து உள்ளது. இதனால், அமெரிக்க போர் கப்பலுக்கு ஈரான் எச்சரிக்கை...