ஹரியானாவில் 14வது மாடி பால்கனியில் இருந்து ஜப்பான் நாட்டு பெண் விழுந்து பலியானார்.
ஜப்பானைச் சேர்ந்தவர் மடோகா தமானோ(34). ஹரியானாவின் குருகிராமில் உள்ள அடுக்குமாடி ஒன்றின் 14வது குடியிருப்பில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன்...
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில், தொழிற்சாலை அமைக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட்...
தமிழகத்தில், மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசே ஏற்றுள்ளது. இந்த மானியத்தை...
இந்தியா- திபெத் எல்லையில் இமயமலையில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 32 பேர் மீட்கப்பட்டனர். மீதம் உள்ள 25 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இமயமலையில் உள்ள...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன்று தனது 100வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜிஎஸ்எல்வி-எப்15 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது.
இந்த...