இலங்கை

நாளை வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளையதினம் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். கண்டி,...

கொலன்னாவ களஞ்சியசாலைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் நிலத்தடி குழாயை மாற்ற நடவடிக்கை

கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத்திலிருந்து கொலன்னாவ களஞ்சியசாலைக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் நிலத்தடி குழாயில் அடிக்கடி கசிவு ஏற்படுவதன் காரணமாக மாற்றுக் குழாய்களை அமைப்பது குறித்து அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, புதிய...

அடுத்த 36 மணித்தியாலங்களில் 50 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீச்சி பதிவாகலாம்.

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும். மேல்...

நாட்டின் பல பகுதிகளில் மாலை மழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென்...

இந்த அரசின் கையாலாகத்தனம் வருட இறுதியில் வெளிப்படும்!

“உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த...

Popular

Subscribe

spot_imgspot_img