இலங்கை

இன்றும் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்வு

ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இடையே இன்று (29)...

வடக்கு-தெற்கு மாணவர்களிடையே நட்புறவு சந்திப்பு

வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களிடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில், நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு சந்திப்பு நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் இளவாலை சென்.ஹென்றிஸ் கல்லூரியில் நடைபெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன...

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையில் செலவு மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயத்தை (cost-recovery electricity pricing) உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது. இது நிதி ஆபத்துகளைக் குறைப்பதற்கும், சர்வதேச நாணய...

தபால் மூல வாக்குப்பதிவு நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (29) மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது. அதன்படி, தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி,...

Popular

Subscribe

spot_imgspot_img