உலகம்

ஹிஸ்புல்லாவுடன் விரைவில் போர் நிறுத்த ஒப்பந்தம்..

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான சண்டையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய மறுநாளில், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் திகதி...

லிதுவேனியாவில் வீட்டின் மீது சரக்கு விமானம் மோதியது.. ஒருவர் உயிரிழப்பு

ஜெர்மனியின் லீப்சிக் நகரில் இருந்து லிதுவேனியா தலைநகர் வில்னியஸ் நோக்கி டிஎச்எல் சரக்கு விமானம் புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் விமான நிலையத்தை நெருங்கியது. ஆனால் தரையிறங்குவதற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில்...

இந்தியாவில் ஆப் ஸ்டோரில் முதன்மையான செய்தி செயலி எக்ஸ்

இந்தியாவில் செய்திக்கான பயன்பாட்டில் எக்ஸ் தளம், இந்தியாவின் ஆப் ஸ்டோரில் முதல் செய்தி செயலியாக மாறியுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கூறியுள்ளார். இது குறித்து எலான் மஸ்க் வெளியிட்டுள்ள...

பாகிஸ்தானில் துப்பாக்கி சூடு தாக்குதல் – 42 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பகுதுவா மாகாணத்தை சேர்ந்த சிலர் நேற்று கார், பஸ்சில் பிரசினர் நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு சென்றுகொண்டிருந்தனர். குரம் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பஸ், காரை மற்றொரு காரில் வந்த கும்பல்...

மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது

ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில்...

Popular

Subscribe

spot_imgspot_img