ஐ.பி.எல். 2024 – டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

Date:

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரே போட்டியில் தோல்வியை தழுவி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரே போட்டியில் தோல்வியை தழுவியது.

இரு அணிகளும் இதுவரை விளையாடிய போட்டிகளில் ஒரே தோல்வியை தழுவியுள்ளன. அந்த வகையில், இரு அணிகளும் வெற்றியை தொடரும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...