# Tags

மெக்சிகோவில் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்காவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய நகரம் நியூவோ லாரெடோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் மிகுதியாகவுள்ளது. இந்த கும்பல்களை சேர்ந்தவர்கள் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து அவ்வப்போது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இராணுவமும் அவர்களுக்கு தக்கப்பதிலடியை கொடுத்து வருகின்ற நிலையில் நியூவோ லாரெடோ நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இராணுவ வீரர்கள் யாருக்கும் […]