12 இந்திய மீனவர்கள் கைது
எல்லை தாண்டி இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நெடுந்தீவு அருகே கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் யாழ்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கைதானவர்கள் தமிழகம், புதுக்கோட்டை மாவட்டம், ஜகதாபட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.