# Tags

அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி மாயம்!

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் பாதுகாப்பு துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளார். சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் உத்தியோகத்தர் குறித்த துப்பாக்கியை பையில் வைத்து பலாங்கொடையில் உள்ள அகில சாலிய எல்லாவலவின் இல்லத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான அறையில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . அவர் பணிக்கு திரும்பிய […]

இரு பிள்ளைகளின் தாய் ஆற்றில் குதித்தமைக்கான காரணம் வெளியானது

இரண்டு குழந்தைகளையும் பாலத்தில் விட்டுவிட்டு பென்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தனது 18 மாத மகளையும், ஒன்பது வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்துள்ளார். பலாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண், எல்பிட்டிய-உரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (26) பிற்பகல் அவர் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு […]