# Tags

அதிவேக வீதியில் சிக்கிய பேருந்துகள்! பொலிஸார் அதிரடி!

இன்று (03) காலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் அதிவேக வீதியில் சாதாரண பயணிகளை சட்டவிரோதமான முறையில் ஏற்றிச் சென்ற 4 பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்களை கைப்பற்றியதாக அதிவேக வீதி சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. கொட்டாவை அதிவேக வீதியின் நுழைவாயிலுக்கு அருகில் மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த சட்டவிரோத பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிவேக வீதிகளில் பேருந்துகள் இயங்கும் போது, ​​பேருந்துகளில் பயணித்தவர்கள் நின்று கொண்டிருந்தது […]